Monday, June 24, 2019

ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகள், பாலிதீன் ஷீட்களை பயன்படுத்தி கண்ணுக்கு தெரியாத தடுப்பணை.. கணிசமாக உயர்ந்த நிலத்தடி நீர்

கட்டிடங்களில் மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை செறிவூட்டுவதுபோல, கிராமங்கள் மற்றும் விவசாயத் தேவைக்கு நிலத்தடி நீரை செறிவூட்ட முறையை வெற்றிகரமாக செயல்படுத்திஉள்ளார் தமிழ்நாடு காதி, கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியும், திருவாரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியருமான சி.நடராஜன்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KBnI5l
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support