Wednesday, June 19, 2019

பயன்பாட்டிற்கு வராத இ-சேவை மையங்கள்: இணையவழி தொடர்புகளுக்கு நகரங்களை நோக்கிச் செல்லும் கிராம மக்கள்

கிராம ஊராட்சிகளில் கட்டப்பட்ட கிராம சேவை மையம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் மக்களின் வரிப்பணம் விரயமாகியுள்ளதுடன், இணையவழி தொடர்புகளுக்கு நகரங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KrsoLe
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support