Monday, June 24, 2019

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணிகளில் தாமதம்; மழைக்காலத்துக்கு முன்பே நிறைவு செய்ய விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் மற்றும் தடுப்பணை கட்டுமானப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், மழைக்காலத்துக்கு முன்பு பணிகளை நிறைவு செய்து ஆற்றுப்படுகையில் மழைநீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Yd5daw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support