Sunday, June 23, 2019

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை மோசடி வழக்கில் முன்னாள் குருக்கள் கைது

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 1,600 ஆண்டுகள் பழமையான சோமஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சுவாமி சிலைகள் சேதமடைந்துவிட்டதாகக் கூறி, புதிய ஐம்பொன் சிலைகள் செய்வதற்காக ரூ.2.82 கோடி மதிப்பிலான 8.7 கிலோ தங்கம், பக்தர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2X2zfkN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support