மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை குன்றுகளில் தோன்றி, மலைகளின் இடையே தவழ்ந்து, ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள கோட்டூர், ஆனைமலை, மார்ச்சநாயக்கன்பாளையம் பிர்காக்களில் உள்ள கிராமங்களின் வழியாகப் பாய்ந்து, மேற்கு நோக்கிச் சென்று கேரள மாநிலத்தில் உள்ள பாரதபுழா நதியில் இணைகிறது ஆழியாறு ஆறு.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IXJhKh
Friday, June 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» யானை கட்டி போரடித்த ஆனைமலை விவசாயிகள்!







0 comments:
Post a Comment