சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக சென்னை, மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களில் சி-40 என்ற பன்னாட்டு அமைப்பின் மூலம் பேட்டரி அல்லது மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Z8eqRv
Tuesday, June 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னை, மதுரை, கோவையில் மின்சார பேருந்து இயக்க துரித நடவடிக்கை: முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் தகவல்







0 comments:
Post a Comment