2019 - 20-ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KCgjTp
Tuesday, June 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» பொறியியல் மாணவர் சேர்க்கை; சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது: முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு







0 comments:
Post a Comment