ஒருவர் வீட்டில் இறந்துவிட்டால், அவரது இறப்புக்கான காரணத்தைக் கூறி, அதற்கான விண்ணப்பத்தில் சான்று அளித்தாலே உள்ளாட்சி அமைப்புகள் இறப்புச் சான்று வழங்கலாம். ஆனால், உள்ளாட்சி அமைப்பினர் மருத்துவர் சான்று கேட்பதால் இறப்புச் சான்று பெறுவதில் வாரிசுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/31L0FdC
Wednesday, June 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» வீட்டில் இறந்தால் மருத்துவச் சான்று பெறுவதில் சிக்கல்: இறப்புச் சான்று பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்படுமா?







0 comments:
Post a Comment