Monday, June 3, 2019

மணல் கடத்தலை தடுக்க முயன்றவர் கொலை: ஆட்சியர் முகாம் அலுவலகம் முன் கிராம மக்கள் சாலை மறியல்

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்றவரை கொலை செய்த கும்பலை கைது செய்யக் கோரி உறவினர்கள், கிராம மக்கள் ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு மறியல் செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/315Zkhn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support