தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து அண்டை மாநிலமான கேரளா சுமார் 20 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்ப முன்வந்ததாகவும் தமிழக அரசு இப்போது தேவையில்லை எனக் கூறியதாகவும் கேரள முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2N2EXyJ
Thursday, June 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகத்துக்கு கேரளா தண்ணீர் வழங்க முன்வந்த விவகாரம்: அமைச்சர் வேலுமணி விளக்கம்







0 comments:
Post a Comment