மதுரையில் வாகனச் சோதனை என்ற பெயரில் டெல்டா போலீஸ் படை லத்தியால் தாக்கியதில் அப்பாவி இளைஞர் உயிரிழந்தார். இந் நிலையில், கணவரை இழந்த சோகத்தில் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ionah4
Tuesday, June 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» மதுரை மக்களை அச்சுறுத்தும் ‘டெல்டா போலீஸ் படை’ அப்பாவி இளைஞரை காவு வாங்கிய கொடூரச் சம்பவம் தற்கொலைக்கு முயன்ற மனைவிக்கு தீவிரச் சிகிச்சை







0 comments:
Post a Comment