Tuesday, June 18, 2019

மதுரை மக்களை அச்சுறுத்தும் ‘டெல்டா போலீஸ் படை’ அப்பாவி இளைஞரை காவு வாங்கிய கொடூரச் சம்பவம் தற்கொலைக்கு முயன்ற மனைவிக்கு தீவிரச் சிகிச்சை

மதுரையில் வாகனச் சோதனை என்ற பெயரில் டெல்டா போலீஸ் படை லத்தியால் தாக்கியதில் அப்பாவி இளைஞர் உயிரிழந்தார். இந் நிலையில், கணவரை இழந்த சோகத்தில் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ionah4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support