Tuesday, June 18, 2019

முதல்வர் தலைமையிலான பொதுப்பணித்துறை ஆய்வு கூட்டத்தில் நந்தன் கால்வாயை சீரமைக்க நிதி ஒதுக்கப்படுமா?- விக்கிரவாண்டி தொகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை அருகே கவுத்தி மலையில் இருந்து உற்பத்தியாகும் துரிஞ்சலாற்றை நம்பி உருவானது ‘நந்தன் கால்வாய்’ திட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகள் என 36 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XYlXSL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support