கோதாவரி ஆறு கலக்குமிடம் தொடங்கி இலங்கையின் மன்னார்வரையுள்ள கடல் பரப்பு, சோழமண்டலக் கடலுக்கான பெயருக்குரியது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அப்பெயரை மரபு அடிப்படையில் 'சோழ மண்டல கடற்பகுதி' என நிறுவிட வேண்டும் என்று அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Kfk9lr
Thursday, June 13, 2019
Home »
தமிழக செய்திகள்
» கோதாவரி ஆறு கலக்குமிடத்திலிருந்து மன்னார் வரையுள்ள கடற்பரப்பை ‘சோழ மண்டல கடல்’ என அறிவிக்க வேண்டும்: சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் வலியுறுத்தல்







0 comments:
Post a Comment