Wednesday, June 5, 2019

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தில் ஏ.சி. வகுப்பறைகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி: ஆசிரியர்களின் முயற்சியால் பெற்றோர் பெருமிதம்

திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையில் அமைந்துள்ளது மு.வேலாயுதம்பாளையம். திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில் வெள்ளகோவில் ஒன்றியம் முத்தூரை அடுத்துள்ள குக்கிராமம்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WLvIq5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support