Thursday, December 20, 2018

மக்களுக்கு ரூ.100 கோடியில் நலத்திட்டப் பணிகள்; ஸ்டெர்லைட் ஆலை 2 மாதத்தில் திறக்கப்படும்:தலைமைச் செயல் அதிகாரி பி.ராம்நாத் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, 2 மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி பி.ராம்நாத் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் ரூ.100 கோடி செலவில் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UWLJpw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support