Sunday, December 16, 2018

100 நாள் முடிந்தது; ஆளுநர் மாளிகைக்கு புரிவது எப்போது? - அற்புதம் அம்மாள் வேதனை

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்து விட்டதாக, பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2LpRmIA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support