Sunday, December 9, 2018

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,300 மெகாவாட் காற்றாலைகள் புதிதாக அமைப்பு: 550 மெகாவாட் சூரிய மின் உற்பத்திக்கும் திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 550 மெகாவாட் அளவுக்கு சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2G5bfW3
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support