Friday, December 7, 2018

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை 13-ல் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை வரும் 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு பெங்களூரு சிறைத் துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AYUbv9
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support