விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிப்புள்ள ரத்தத்தை ஏற்றியது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுதும் உள்ள ரத்த வங்கிகளை சோதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BH5LeY
Wednesday, December 26, 2018
Home »
தமிழக செய்திகள்
» சாத்தூரில் பயங்கரம்; கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தத்தை ஏற்றிய அரசு மருத்துவமனை: 14 ரத்த வங்கிகளைப் பரிசோதிக்க உத்தரவு







0 comments:
Post a Comment