Wednesday, December 26, 2018

சாத்தூரில் பயங்கரம்; கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தத்தை ஏற்றிய அரசு மருத்துவமனை: 14 ரத்த வங்கிகளைப் பரிசோதிக்க உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிப்புள்ள ரத்தத்தை ஏற்றியது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுதும் உள்ள ரத்த வங்கிகளை சோதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BH5LeY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support