தெற்கு அந்தமான் அருகே டிசம்பர் 9-ம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலிமையடைந்து புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BVI440
Thursday, December 6, 2018
Home »
தமிழக செய்திகள்
» புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு?- டிசம்பர் 15-ம் தேதி முதல் கனமழை பெய்யும்: செல்வகுமார் தகவல்







0 comments:
Post a Comment