Saturday, December 15, 2018

டிச.17ல் ஆந்திர கடலோரம் புயல் கரையைக் கடக்கும்: வட கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னைக்கு 690 கி.மீ.தொலைவில் உள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடற்கரையில் கரையை கடக்கும் எனவும், இதனால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Glh69Z
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support