தகுதியிழப்பு செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களிடம் தேர்தல் செலவை வசூலித்த பிறகுதான், இடைத்தேர் தல் நடத்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு வுக்கு சம்பந்தப்பட்ட 18 பேரும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், இந்த வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SE9ctO
Monday, December 10, 2018
Home »
தமிழக செய்திகள்
» காலியாக உள்ள 18 தொகுதிகளில் வழக்குகளை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைக்க அவசியமில்லை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து; ஜன. 4-ல் மீண்டும் விசாரணை







0 comments:
Post a Comment