Sunday, December 16, 2018

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜன.1-ம் தேதி முதல் தடை: அமைச்சர் கருப்பணன் தகவல்

மறுசுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு மட்டும் ஜனவரி முதல் தேதி முதல் முதல்கட்டமாக தடை விதிக்கப்படவுள்ளது என சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Gl4NKJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support