Wednesday, December 19, 2018

ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமல்; விதிமீறலுக்கான தண்டனை என்ன?- அரசு அறிவிக்காததால் குழப்பத்தில் உள்ளாட்சி அதிகாரிகள்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன் படுத்துவதற்கான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர வுள்ள நிலையில், அதை மீறு வோருக்கான தண்டனை விதி களை அரசு இன்னும் அறிவிக்க வில்லை. அதனால் பிளாஸ்டிக் தடையை எப்படி அமல்படுத்துவது என தெரியாமல் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2LqQh3a
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support