Wednesday, December 26, 2018

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்; உயர்மட்ட விசாரணை வேண்டும்: மார்க்சிஸ்ட்  வலியுறுத்தல்

சாத்தூரில் தவறான முறையில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிபெண்ணுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடும், உயர்மட்ட விசாரணையும் நடத்திட வேண்டும் என  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VbmrnR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support