Friday, December 14, 2018

வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சசிகலாவிடம் 8 மணி நேரம் விசாரணை: பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர்

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். முக்கிய சொத்துக்கள் தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பியதாக தெரிகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UKIode
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support