திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் சட்டவிரோதமாக சிசுவின் பாலி னத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாக வந்த புகாரின் பேரில், சென்னை ஊரக மற்றும் மருத்துவ நலப்பணிகள் அலுவலக கண் காணிப்பாளர் கமலக்கண்ணன் தலைமையிலான சிறப்புக் குழுவி னர் கடந்த 1-ம் தேதி நள்ளிரவு கருக்கலைப்பு மையத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EdY6s3
Tuesday, December 4, 2018
Home »
தமிழக செய்திகள்
» சட்ட விரோத கருக்கலைப்பு மையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக 19,000 பெண் சிசுக்களை கொன்று சமுதாயத்துக்கு துரோகம் இழைப்பு: அமைச்சர் முன்னிலையில் தி.மலை ஆட்சியர் அதிர்ச்சி தகவல்







0 comments:
Post a Comment