Tuesday, December 4, 2018

சட்ட விரோத கருக்கலைப்பு மையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக 19,000 பெண் சிசுக்களை கொன்று சமுதாயத்துக்கு துரோகம் இழைப்பு:  அமைச்சர் முன்னிலையில் தி.மலை ஆட்சியர் அதிர்ச்சி தகவல்

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் சட்டவிரோதமாக சிசுவின் பாலி னத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாக வந்த புகாரின் பேரில், சென்னை ஊரக மற்றும் மருத்துவ நலப்பணிகள் அலுவலக கண் காணிப்பாளர் கமலக்கண்ணன் தலைமையிலான சிறப்புக் குழுவி னர் கடந்த 1-ம் தேதி நள்ளிரவு கருக்கலைப்பு மையத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EdY6s3
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support