Monday, December 24, 2018

புயல் பாதிப்பு கணக்கெடுப்பில் விடுபட்டதாகக் கூறி தஞ்சாவூர் அருகே 20 கிராம மக்கள் மறியல்

கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப் பில் தஞ்சாவூர் ஒன்றியம் விடுபட்ட தாகக் கூறி 20 கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ahoxtp
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support