நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26-ம் தேதி நெய்வேலியில் பாமக போராட்டம் நடத்தும் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2S62FYL
Tuesday, December 18, 2018
Home »
தமிழக செய்திகள்
» என்எல்சி சுரங்கம் அமைக்க நிலம் பறிப்பு: 26-ம் தேதி நெய்வேலியில் போராட்டம்; ராமதாஸ் அறிவிப்பு







0 comments:
Post a Comment