Saturday, December 22, 2018

பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு மாநிலம் முழுவதும் ஒரே தண்டனை முறை: சென்னையில் 26-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் இறுதி முடிவு

தமிழக அரசு ஏற்கெனவே அறி வித்தபடி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், வைத்திருக்கவும், உற்பத்தி செய்ய வும் விதிக்கப்பட்ட தடையானது, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Q0gMxb
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support