புயல் பாதித்த மாவட்டங்களில் தீவனப் பற்றாக்குறையால் நாட்டு இன மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படுவதைத் தடுக்க 41 டன் தீவனங்கள், புண்ணாக்கு உள்ளிட்டவற்றை 30 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு திருச்சியைச் சேர்ந்த பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2rSLG0Q
Sunday, December 23, 2018
Home »
தமிழக செய்திகள்
» புயல் பாதித்த மாவட்டங்களில் தீவன பற்றாக்குறை: 30 கிராமங்களுக்கு 41 டன் தீவனம், புண்ணாக்கு வழங்கிய தன்னார்வ அமைப்பு







0 comments:
Post a Comment