ஜெ.ஜெ.நகர் கோட்டத்துக்குட்பட்ட திட்டப் பகுதிகளில் மனை, குடி யிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள், 30 நாட்களுக்குள் உரிய ஆவணங் களை அளித்து விற்பனை பத்தி ரத்தை பெற்றுக் கொள்ளாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KRbpPD
Monday, December 3, 2018
Home »
தமிழக செய்திகள்
» 30 நாட்களுக்குள் ஆவணங்களை அளித்து விற்பனை பத்திரம் பெறாவிட்டால் ஒதுக்கீடு ரத்து: வீட்டுவசதி வாரியம் அறிவிப்பு







0 comments:
Post a Comment