Monday, December 3, 2018

30 நாட்களுக்குள் ஆவணங்களை அளித்து விற்பனை பத்திரம் பெறாவிட்டால் ஒதுக்கீடு ரத்து: வீட்டுவசதி வாரியம் அறிவிப்பு 

ஜெ.ஜெ.நகர் கோட்டத்துக்குட்பட்ட திட்டப் பகுதிகளில் மனை, குடி யிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள், 30 நாட்களுக்குள் உரிய ஆவணங் களை அளித்து விற்பனை பத்தி ரத்தை பெற்றுக் கொள்ளாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KRbpPD
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support