Monday, December 10, 2018

'சர்கார்' விவகாரம்: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

'சர்கார்' விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் தேவராஜன் அளித்த புகாரின் பேரில்  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார்  3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Eo97aA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support