கடந்த 16-ம் தேதி 2018 அன்று ராயப்பேட்டை ஒய்எம்சிஏவில் திமுக பொதுக்கூட்டத்தில் போலீஸாரை தரக்குறைவாகத் திட்டி மிரட்டிய பெண் பிரமுகர் மீது போலீஸார் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2R27sNv
Tuesday, December 18, 2018
Home »
தமிழக செய்திகள்
» திமுக பொதுக்கூட்டத்தில் போலீஸாரிடம் தகராறு செய்த பெண் பிரமுகர்; வைரலான காணொலி: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு







0 comments:
Post a Comment