தஞ்சாவூர் பெரிய கோயில் அருகில் நேற்று அதிகாலை மின்கம்பம் சாய்ந்து சாலையின் குறுக்கே மின்கம்பிகள் விழுந்து கிடந்தன. இதைப்பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தனது ஆட்டோவை சாலையின் குறுக்கே நிறுத்தி, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டார்
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KYxCLY
Wednesday, December 5, 2018
Home »
தமிழக செய்திகள்
» தஞ்சை பெரிய கோயில் அருகில் வாகனம் மோதியதால் அதிகாலையில் சாலையில் விழுந்த மின்கம்பம்: 3 மணிநேரம் ஆட்டோவை குறுக்கே நிறுத்தி விபத்தைத் தடுத்த ஓட்டுநர்







0 comments:
Post a Comment