தி.நகரில் பெண் பயணிகள் ஆட்டோவில் தவறவிட்ட சுமார் 40 சவரன் தங்கநகைகள் அடங்கிய பையை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்து ஒப்படைத்த போலீஸார் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை சென்னை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PwAfFj
Tuesday, December 11, 2018
Home »
தமிழக செய்திகள்
» பயணிகள் தவறவிட்ட 40 சவரன் நகை: கண்டுபிடித்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர், காவலர்களுக்கு ஆணையர் வெகுமதி







0 comments:
Post a Comment