Tuesday, December 11, 2018

பயணிகள் தவறவிட்ட 40 சவரன் நகை: கண்டுபிடித்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர், காவலர்களுக்கு ஆணையர் வெகுமதி

தி.நகரில் பெண் பயணிகள் ஆட்டோவில்  தவறவிட்ட சுமார் 40 சவரன் தங்கநகைகள்  அடங்கிய பையை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்து ஒப்படைத்த போலீஸார் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை  சென்னை காவல்  ஆணையாளர்  நேரில்  அழைத்து  பாராட்டினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PwAfFj
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support