Monday, December 17, 2018

4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: ஒரே மாதத்தில் வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை

4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குருப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவை ஒரே மாதத்தில் வெளி யிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள்ளது. மிகக் குறுகிய காலத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SczPGs
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support