4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குருப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவை ஒரே மாதத்தில் வெளி யிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள்ளது. மிகக் குறுகிய காலத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SczPGs
Monday, December 17, 2018
Home »
தமிழக செய்திகள்
» 4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: ஒரே மாதத்தில் வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை







0 comments:
Post a Comment