Sunday, December 2, 2018

சென்னையில் கொள்ளையடித்த 4 பேர் தெலங்கானாவில் கைது: ‘கூகுள் மேப்’ உதவியுடன் கைவரிசை

சென்னையில் கொள்ளை சம்பவங் களில் ஈடுபட்ட 4 கொள்ளையர்கள் தெலங்கானாவில் கைது செய்யப் பட்டனர். அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் வசதி படைத்தவர் கள் வசிக்கும் வீடுகளை தெரிந்து கொண்டு கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Sr8SOW
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support