சென்னையில் கொள்ளை சம்பவங் களில் ஈடுபட்ட 4 கொள்ளையர்கள் தெலங்கானாவில் கைது செய்யப் பட்டனர். அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் வசதி படைத்தவர் கள் வசிக்கும் வீடுகளை தெரிந்து கொண்டு கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Sr8SOW
Sunday, December 2, 2018
Home »
தமிழக செய்திகள்
» சென்னையில் கொள்ளையடித்த 4 பேர் தெலங்கானாவில் கைது: ‘கூகுள் மேப்’ உதவியுடன் கைவரிசை







0 comments:
Post a Comment