தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 6,149 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் குழந்தை திருமணங் களை தடுத்து நிறுத்த புதிய கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு பரிந்துரைகளை வழங்க சமூக நலத்துறை முடிவு செய்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Gh140I
Saturday, December 15, 2018
Home »
தமிழக செய்திகள்
» கடந்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்; குழந்தை திருமணத்தை தடுக்க புதிய கொள்கை: தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய சமூக நலத்துறை முடிவு







0 comments:
Post a Comment