Saturday, December 15, 2018

வட தமிழகத்தின் கடலோரத்தை ‘பெதாய்’ புயல் இன்று கடந்து செல்லும்: ஆந்திர கடலோரத்தில் நாளை கரையை கடக்க வாய்ப்பு

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘பெதாய்’ புயலாக மாறி வட தமிழக கடலோரப் பகுதியை இன்று கடந்து செல்கிறது. மேலும் இது ஆந்திர கடலோரத்தில் நாளை கரையை கடக்க உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UM1eQZ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support