வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘பெதாய்’ புயலாக மாறி வட தமிழக கடலோரப் பகுதியை இன்று கடந்து செல்கிறது. மேலும் இது ஆந்திர கடலோரத்தில் நாளை கரையை கடக்க உள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UM1eQZ
Saturday, December 15, 2018
Home »
தமிழக செய்திகள்
» வட தமிழகத்தின் கடலோரத்தை ‘பெதாய்’ புயல் இன்று கடந்து செல்லும்: ஆந்திர கடலோரத்தில் நாளை கரையை கடக்க வாய்ப்பு







0 comments:
Post a Comment