சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய சம்பவம் குறித்து தொழில்நுட்பரீதியாக வும், நிர்வாகரீதியாகவும் ஏற்பட் டுள்ள தவறுகளைக் கண்டறியும் வகையில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் 5 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Sk7Iot
Thursday, December 27, 2018
Home »
தமிழக செய்திகள்
» விசாரணை நடத்த 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழு







0 comments:
Post a Comment