கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சுமார் 60 லட்சம் தென்னை மரங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்து தென்னங்கன்றுகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GBpjXT
Friday, December 21, 2018
Home »
தமிழக செய்திகள்
» புயலால் 60 லட்சம் தென்னை மரங்கள் சேதம்; பிற மாநிலங்களில் இருந்து தென்னங்கன்றுகளை வாங்க நடவடிக்கை







0 comments:
Post a Comment