தன்னை கடத்திய கும்பல் தனது மனைவியை வரவழைத்து பிணையாக பிடித்துவைத்து சொத்தை எழுதி கேட்பதாக தப்பி வந்த 'பவர் ஸ்டார்' சீனிவாசன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அதிரடியாக செயல்பட்ட போலீஸார் 7 பேரை கைது செய்து அவரது மனைவியை மீட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QLkVJI
Monday, December 10, 2018
Home »
தமிழக செய்திகள்
» 'பவர் ஸ்டார்' சீனிவாசனை மனைவியுடன் ஊட்டிக்கு கடத்திய கும்பல்: சென்னை தப்பி வந்து புகார்; 7 பேர் கைது







0 comments:
Post a Comment