Wednesday, December 26, 2018

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் வங்கிப் பணிகள் பாதிப்பு: ரூ.7 ஆயிரம் கோடி காசோலைகள் தேக்கம்

வங்கிகளை இணைக்கக்கூடாது, வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உட்பட நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SmeHgV
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support