Tuesday, December 4, 2018

புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து அரசு டாக்டர்கள் போராட்டம்; தமிழகம் முழுவதும் 7 லட்சம் ஏழை நோயாளிகள் பாதிப்பு: ஊதியம் உயர்த்தப்படும் வரை போராடுவோம் என கூட்டமைப்பு அறிவிப்பு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள், அரசு மருத்துவமனை களில் புறநோயாளிகள் பிரிவை நேற்று புறக்கணித்தனர். இதனால், தமிழகம் முழுவதும் 7 லட்சம் ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QCA3ci
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support