7 தமிழர்கள் விடுதலைக்கு எதிரான வழக்கை காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதால், அவர்களை தமிழக ஆளுநர் விடுவிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PuAoZQ
Sunday, December 9, 2018
Home »
தமிழக செய்திகள்
» மத்திய அரசு பச்சைக்கொடி: 7 தமிழர்கள் விடுதலையை ஆளுநர் அறிவிக்க வேண்டும்; ராமதாஸ்







0 comments:
Post a Comment