இலவச அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறையை ஆளுநர் அனுமதியுடன் புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 பிராந்தியங்களிலும் உள்ள 507 ரேஷன்கடை கள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் 800 ஊழியர்களும் மாற்றுப்பணி வழங்க கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UClTHe
Tuesday, December 11, 2018
Home »
தமிழக செய்திகள்
» அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணம்; புதுச்சேரியில் மூடப்படுகிறதா ரேஷன் கடைகள்?- மாற்றுப்பணி கோரும் 800 ஊழியர்கள்







0 comments:
Post a Comment