Monday, December 3, 2018

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து செய்யப்பட்டது நீதிப் படுகொலை: ராமதாஸ் கண்டனம் 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது நீதிப் படுகொலை என, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PhWsHd
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support