Tuesday, December 11, 2018

திருமாவளவன் பற்றி அவதூறு பரப்பியவர் மீது தாக்குதல்: விசிக நிர்வாகிகள் 8 பேர் கைது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. பாரத் இந்து முன்னணி தலைவர் சிவாஜி என்ற சிவக்குமார் என்பவர்தான் இதைச் செய்ததாக விசிகவினர் குற்றம்சாட்டினர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UzgK2A
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support