Friday, December 14, 2018

புதுச்சேரி, வட தமிழக கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 8 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்ட கடல் பகுதிகளில் 8.1 மீட்டர் உயரத்துக்கு அலை கள் எழும்பக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இன்காய்ஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UOR8iz
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support